என் மலர்
உள்ளூர் செய்திகள்

புழல் ஜெயிலில் செல்போன் பறிமுதல்
- புழல் ஜெயிலில் இன்று காலை அதிகாரிகள் கண் காணிப்பில் ஈடுபட்டனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புழல் ஜெயிலில் இன்று காலை அதிகாரிகள் கண் காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது தண்டனை கைதிகள் பிரிவில் உள்ள புதரில் செல்போன் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.
அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த செல்போன் எப்படி இங்கு வந்தது. அதன் மூலம் பேசிய கைதிகள் யார்?யார்? யாரிடம் பேசினார்கள் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story