என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
புழல் ஜெயிலில் செல்போன் பறிமுதல்
BySuresh K Jangir29 Nov 2022 10:07 AM GMT (Updated: 29 Nov 2022 10:08 AM GMT)
- புழல் ஜெயிலில் இன்று காலை அதிகாரிகள் கண் காணிப்பில் ஈடுபட்டனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புழல் ஜெயிலில் இன்று காலை அதிகாரிகள் கண் காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது தண்டனை கைதிகள் பிரிவில் உள்ள புதரில் செல்போன் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.
அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த செல்போன் எப்படி இங்கு வந்தது. அதன் மூலம் பேசிய கைதிகள் யார்?யார்? யாரிடம் பேசினார்கள் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X