என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தாம்பரம் பகுதியில் கூடுதல் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் தேவை- சட்ட சபையில் எஸ்.ஆர். ராஜா வலியுறுத்தல்
BySuresh K Jangir27 March 2023 10:25 AM GMT (Updated: 27 March 2023 10:25 AM GMT)
- தாம்பரம் மாநகராட்சியான பிறகு ஒருங்கிணைந்த நீதிமன்றம் தி.மு.க. ஆட்சியில் வந்துள்ளது.
- தாம்பரத்தில் போதுமான இட வசதி உள்ளதால், உயர்நீதிமன்ற கருத்துரு பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
சென்னை:
சட்ட சபையில் தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர். ராஜா கேள்வி நேரத்தின் போது பேசுகையில், தாம்பரம் மாநகராட்சியான பிறகு ஒருங்கிணைந்த நீதிமன்றம் தி.மு.க. ஆட்சியில் வந்துள்ளது.
இப்போது செங்கல்பட்டு மாவட்டம் தனியாக உருவாக்கபட்டு உள்ளதால் தாம்பரம் பகுதியில் கூடுதல் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் அமைக்கபடுமா? என்றார். இதற்கு அமைச்சர் ரகுபதி பதில் அளிக்கையில், தாம்பரத்தில் போதுமான இட வசதி உள்ளதால், உயர்நீதிமன்ற கருத்துரு பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X