என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஈரோட்டில் 6 ஆண்டுகளாக பாஸ்போர்ட்-விசா இல்லாமல் தங்கி இருந்த 2 நைஜீரிய வாலிபர்கள் கைது
BySuresh K Jangir7 Sep 2022 5:35 AM GMT
- போலீசார் திண்டல் அடுத்த அம்மன் கார்டன் பகுதியில் ஒரு வீட்டில் சோதனை செய்த போது அங்கு 2 நைஜீரியா வாலிபர்கள் தங்கி இருந்தது தெரிய வந்தது.
- திருப்பூரில் பனியன்-துணிகள் வியாபாரம் செய்து வந்ததாகவும் தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு திண்டல் பகுதியில் பாஸ்போர்ட்-விசா போன்ற முறையான ஆவணங்கள் இன்றி 2 நைஜீரியா வாலிபர்கள் தங்கி இருப்பதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் திண்டல் அடுத்த அம்மன் கார்டன் பகுதியில் ஒரு வீட்டில் சோதனை செய்த போது அங்கு 2 நைஜீரியா வாலிபர்கள் தங்கி இருந்தது தெரிய வந்தது. போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் மைக்கேல் (39), டேஸ்மாண்ட் (36) என்பதும் பாஸ்போர்ட், விசா இன்றி கடந்த 6 வருடமாக தங்கி இருந்ததும் தெரிய வந்தது.
மேலும் அவர்கள் திருப்பூரில் பனியன்-துணிகள் வியாபாரம் செய்து வந்ததாகவும் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X