என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆவடி மாநகராட்சியில் 160 டன் குப்பை அகற்றம்
    X

    ஆவடி மாநகராட்சியில் 160 டன் குப்பை அகற்றம்

    • பட்டாசு குப்பைகளை அகற்றும் பணியில் துப்புரவு ஊழியர்கள் ஈடுபட்டனர்.
    • பட்டாசு குப்பைகள் உள்பட மொத்தம் 160 டன் குப்பைகளை ஊழியர்கள் அகற்றி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    திருநின்றவூர்:

    ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தீபாவளியையொட்டி வெடிக்கப்பட்ட பட்டாசு குப்பைகளை அகற்றும் பணியில் துப்புரவு ஊழியர்கள் இன்று காலை ஈடுபட்டனர். இதில் பட்டாசு குப்பைகள் உள்பட மொத்தம் 160 டன் குப்பைகளை ஊழியர்கள் அகற்றி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×