என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆவடி மாநகராட்சியில் 160 டன் குப்பை அகற்றம்
- பட்டாசு குப்பைகளை அகற்றும் பணியில் துப்புரவு ஊழியர்கள் ஈடுபட்டனர்.
- பட்டாசு குப்பைகள் உள்பட மொத்தம் 160 டன் குப்பைகளை ஊழியர்கள் அகற்றி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
திருநின்றவூர்:
ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தீபாவளியையொட்டி வெடிக்கப்பட்ட பட்டாசு குப்பைகளை அகற்றும் பணியில் துப்புரவு ஊழியர்கள் இன்று காலை ஈடுபட்டனர். இதில் பட்டாசு குப்பைகள் உள்பட மொத்தம் 160 டன் குப்பைகளை ஊழியர்கள் அகற்றி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Next Story






