என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கர்நாடகா சட்டபேரவை தேர்தலையொட்டி கிருஷ்ணகிரியில் 12 மதுபான கடைகள் மூடல்
    X

    கர்நாடகா சட்டபேரவை தேர்தலையொட்டி கிருஷ்ணகிரியில் 12 மதுபான கடைகள் மூடல்

    • கர்நாடக மாநிலத்தில் 2023 சட்டபேரவை தேர்தல் வருகிற 10-ந்தேதி நடக்கிறது.
    • 12 டாஸ்மாக் மதுபான கடைகள் இன்று 8-ந்தேதி மாலை 6 மணி முதல் 10-ந்தேதி அன்று நள்ளிரவு வரை மூடப்படும் என கலெக்டர் தீபக்ஜேக்கப் உத்தரவிட்டார்.

    கிருஷ்ணகிரி:

    கர்நாடக மாநிலத்தில் 2023 சட்டபேரவை தேர்தல் வருகிற 10-ந்தேதி நடக்கிறது.

    அதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கர்நாடகா ஒட்டியுள்ள நாச்சிக்குப்பம், கர்னூர், கோட்டயூர், தளி, ஜவளகிரி, சொக்காபுரம், பேரிகை, முகலப்பள்ளி, பாகலூர் மற்றும் கக்கனூர் கிராமங்களில் அமைந்துள்ள 5 கிலோ மீட்டர் சுற்றளவில் 12 டாஸ்மாக் மதுபான கடைகள் இன்று மாலை 6 மணி முதல் 10-ந்தேதி அன்று நள்ளிரவு வரை மூடப்படும் என கலெக்டர் தீபக்ஜேக்கப் உத்தரவிட்டார்.

    Next Story
    ×