என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மதுராந்தகம் அருகே மின் கம்பம் முறிந்து விழுந்ததில் காயம் அடைந்த சிறுமி பலி
BySuresh K Jangir14 Oct 2022 9:20 AM GMT (Updated: 14 Oct 2022 9:20 AM GMT)
- கடந்த 5-ந்தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்த போது மின் கம்பம் முறிந்து விழுந்ததில் கிருத்திகா படுகாயம் அடைந்தார்.
- செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்த கிருத்திகா சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மதுராந்தகம்:
மதுராந்தகம் அருகே அவுரிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கிருத்திகா (11). 6-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 5-ந்தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்த போது மின் கம்பம் முறிந்து விழுந்ததில் கிருத்திகா படுகாயம் அடைந்தார்.
இந்த நிலையில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்த கிருத்திகா சிகிச்சை பலனின்றி இறந்தார். மாணவியின் உறவினர்கள் அவுரிமேடு அருகே மதுராந்தகம் சாலையில் மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X