search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்பத்தூர் வடகிழக்கு பா.ஜனதா சார்பில் தெருமுனை கூட்டம் மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் பங்கேற்பு
    X

    அம்பத்தூர் வடகிழக்கு பா.ஜனதா சார்பில் தெருமுனை கூட்டம் மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் பங்கேற்பு

    • கூட்டத்தில் ராம்குமார் முன்னிலை வகித்தார்.
    • கல்வெட்டை திறந்துவைத்து மாநில துணை தலைவர் கரு. நாகராஜன் சிறப்புரையாற்றினார்.

    அம்பத்தூர்:

    பிரதமர் மோடி பதவி ஏற்ற 10-ம் ஆண்டு தொடக்க விழா, 50 அடி உயர கொடிக்கம்பம், கல்வெட்டு திறப்பு மற்றும் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் மேற்கு சென்னை மாவட்டம் அம்பத்தூர் வடகிழக்கு மண்டல 84-வது வட்டத்தில் மண்டல தலைவர் சற்குரு செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. ராம்குமார் முன்னிலை வகித்தார். சுப்பிரமணியன் வரவேற்று பேசினார். கல்வெட்டை திறந்துவைத்து மாநில துணை தலைவர் கரு. நாகராஜன் சிறப்புரையாற்றினார்.

    மாவட்ட தலைவர் மு. மனோகரன், பேச்சாளர் ஜெயக்குமார், மாநில, மாவட்ட மண்டல் வட்ட நிர்வாகிகள் பாஸ்கர், அருணாச்சலம், திருவேங்க டம், செல்வன், ஜெயலட்சுமி, தியாகராஜன் சுப்பிரமணிய ரெட்டியார், குமரன், தினேஷ் ராஜா, லதா, சசிகலா, தாட்சாயினி, சதீஷ், ரஜினிதனுஷ்கோடி, தினேஷ், பிரகாஷ் நிஷாந்தி, நிர்மல், சுபாஷ் சந்திர போஸ், ஐயப்பன்பிள்ளை, முகமது, குப்புசாமி, பாண்டி யராஜன், மகாலிங்கம், விமல்சந், பாலாஜி, முருகா, கிஷோர் ,வினோத், பிச்சாண்டி பத்மநாபன், மாரிச்சாமி, ரமேஷ்காந்த், இளம்பருதி, சம்பத், நகரத்தினம், மோகன் குமார், ஜோதி பாசு, மூர்த்தி சிவம், ஏழுமலை, வெள்ளை ரோஜா, வசந்தா, ரஞ்சனி, மீனா, கோகிலா, குமார், சிவராமன், ஸ்ரீதரன், சேதுரா மலிங்கம் போஸ், ராமநாதன், சுந்தர்ராஜ், காலிங்கண்ணன், கிருஷ்ண மூர்த்தி, கிருஷ்ணகுமார், பிரபா கரன், வரதராஜன், சதீஷ்குமார், கோபால், ராஜ், பாலாஜி, மகேஷ், மற்றும் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×