என் மலர்
உள்ளூர் செய்திகள்

செம்பட்டி பகுதியில் 22-ம் தேதி மின்தடை
- காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும்.
- காமராஜர் நீர்த்தேக்கம், எஸ்.பாறைப்பட்டி, வண்ணம்பட்டி, வீரக்கல்,
திண்டுக்கல்:
செம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 22-ம் தேதி நடைபெற உள்ளது.
எனவே செம்பட்டி, கோடாங்கிபட்டி, மொட்டம்பட்டி, காமலாபுரம், ராமராஜபுரம், பாளையங்கோட்டை, பிரபான்பட்டி, சேடப்பட்டி, ஆத்தூர், சித்தையன்கோட்டை, காமராஜர் நீர்த்தேக்கம், எஸ்.பாறைப்பட்டி, வண்ணம்பட்டி, வீரக்கல்,
கசவனம்பட்டி, அஞ்சுகம் காலனி, பாப்பனம்பட்டி, சமத்துவபுரம், பச்சமலையான்கோட்டை, நடுப்பட்டி, உத்தையகவுண்டன்பட்டி, அம்பாத்துரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும் என செம்பட்டி துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் லதா அறிவித்துள்ளார்.
Next Story






