என் மலர்
உள்ளூர் செய்திகள்

சூளகிரியில் ஆடுகள் விற்பனை அமோகம்
- தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர்.
- இன்று சந்தையில் ஆடுகள் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியானது கர்நாடகா, ஆந்திராவை ஒட்டியுள்ள தமிழக பகுதியாக அமைந்து உள்ளதால் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர்.
மேலும் வரும் மார்ச் 22-ம்தேதி தெலுங்கு வருடபிறப்பு தொடங்க உள்ளதால் இன்று சந்தையில் ஆடுகள் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.
Next Story