என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பம்ப் ஆப்ரேட்டர்களுக்கு காலமுறை ஊதியம்
    X

    பம்ப் ஆப்ரேட்டர்களுக்கு காலமுறை ஊதியம்

    • நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
    • வாலாஜாவில் நடந்தது

    வாலாஜா:

    தமிழ்நாடு ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பம்ப் இயக்குபவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஒருங்கி ணைந்த மாநில நிர்வாகிகள் கூட்டம் வாலாஜாவில் நடை பெற்றது.

    கூட்டத்தில் உள்ளாட்சியில் பணியாற்றும் மேல் நிலை நீர்த் தேக்க தொட்டி பவர் பம்ப் இயக்குபவர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியம் வழங்க வேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் ஒரே சீரான ஊதியம் வழங்கிட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×