என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சிறப்பு ஹோமம்
- மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு நடந்தது
- கூட்டுப்பிரார்த்தனை செய்து வழிபாடு
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் அருளாணைப்படி, பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடியின் 72 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இன்று காலை ஸ்ரீ தன்வந்திரி ஹோமம், ஆயுஷ் ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம், சுதர்சன ஹோமம், திருஷ்டி ஹோமம், சத்ரு சம்ஹார ஹோமம் போன்ற பல்வேறு வகையான ஹோமங்களும், மோடியின் பிறந்த நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரம், விருச்சிக லக்னம் என்ற பெயரில் மகா சங்கல்பம் செய்யப்பட்டு அதற்குரிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, அதனை தொடர்ந்து கூட்டுப்பிரார்த்தனையும் நடைபெற்றது.
மேற்கண்ட ஹோமத்தின் பிரசாதம் ஸ்ரீ முரளிதரஸ்வாமிகளின் வாழ்த்து கடிதத்துடன் பிரதமர் மோடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்