search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வறுமையில் வாடும் குழந்தைகளுக்கு உதவி
    X

    வறுமையில் வாடும் குழந்தைகளுக்கு உதவி

    • பாட்டியின் அரவணைப்பில் உள்ளனர்
    • படிப்பு உபகரணங்கள், மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சக்கரமல்லூர் கிராமத்தில் தாய் தந்தை இழந்து பாட்டி அரவணைப்பில் சிறிய வாடகை வீட்டில் வறுமையில் வசிக்கும் இரட்டை குழந்தைகளுக்கு தேவையான படிப்பு உபகரணங்கள் மற்றும் மளிகை பொருட்களை சமூக சேவகர் தினேஷ் வழங்கினார்.

    Next Story
    ×