என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
Byமாலை மலர்24 Jun 2022 10:25 AM GMT
- அரக்கோணம் அரசு பள்ளியில் நடந்தது
- மாணவர்களுக்கு வெகுமதி வழங்கப்பட்டது
அரக்கோணம் :
அரக்கோணம் அடுத்த தணிகை போளூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் இதில் கீர்த்திகா என்ற மாணவி 448/500 மதிப்பெண் பெற்று பள்ளி யில் முதல் இடம் பிடித்தார். பி ன்னர் தேர்ச்சி அடைந் த மாணவ, மாணவிகளுக்கு 10-ம் வகுப்பு பொது த்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டி வெகுமதி வழங்கப்பட்டது பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் ஜி.டில்லிபாபு பாராட்டி பரிசுகள் வழங்கினார்.
பள்ளித் தலைமையாசிரியர் ஜி.கோபி, உதவி தலைமை ஆசிரியை உமா மகேஸ்வரி, ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நடராஜன், துணைத் தலைவர் பசுபதி,காந்தி ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X