என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஜலநாதீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா
Byமாலை மலர்2 May 2023 8:02 AM GMT
- ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
- 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஜலநாதீஸ்வரர் கோவிலில் சித்திரை மாத பிரமோற்ச திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது இதனைத் தொடர்ந்து.
ஜலநாதீஸ்வரர் தினம் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளினார். சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்திற்கு இன்று அலங்கரிக்கப்பட்ட தேரில் ஜலநாதீஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதனை தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நான்கு மாத விதிகளில் தேர் வளம் வந்து மாலை மீண்டும் கோவிலை வந்தடைந்தது. வழி நெடுங்கிலும் பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X