என் மலர்
உள்ளூர் செய்திகள்

செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
- ஆற்காடு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது
- ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் செஸ் போட்டி நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஆற்காடு நகரமன்ற தலைவர்தேவி பென்ஸ் பாண்டியன் தலைமை தாக்கிபோட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்.
இதில் கல்விக் குழு தலைவர் ராஜலட் சுமிதுரை, மேலாண்மை குழு உறுப்பினர்கள் பாவைபழனி விஜயகுமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






