என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேஸ்கோர்ஸ் பகுதியில் நாளை மின்தடை
    X

    ரேஸ்கோர்ஸ் பகுதியில் நாளை மின்தடை

    • காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை செய்யப்படும்.
    • பாப்பம்பாள் லேஅவுட், பார்க்டவுன், கருணாநிதி நகர், அங்கண்ணன் வீதி.

    கோவை:

    ரேஸ்கோர்ஸ் துணை மின்நிலையத்தில் நாளை (26ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் அந்த மின்வழித்தடத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ரேஸ்கோர்ஸ் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் வருமாறு:-

    தாமஸ் பார்க், காமராஜர் ரோடு, பந்தய சாலை, அவினாசி ரோடு (அண்ணா சிலை முதல் கலெக்டர் அலுவலகம் வரை), திருச்சி ரோடு (கண்ணன் டிபார்ட்மெண்ட் முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை), புலியகுளம் ரோடு (சுங்கம் முதல் விநாயகர் கோவில் வரை), ராமநாதபுரம் 80 அடி ரோடு, ஸ்ரீபதி நகர், சுசீலா நகர், ருக்மணி நகர், பாரதி நகர் 1 முதல் 6 வரை, பாப்பம்பாள் லேஅவுட், பார்க்டவுன், கருணாநிதி நகர், அங்கண்ணன் வீதி. மேற்கண்ட தகவலை ரேஸ்கோர்ஸ் மின்வாரிய செயற்பொறியாளர் சுரேஷ் தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×