search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டம்
    X

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதுக்கோட்டை கந்தர்வகோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்

    கந்தர்வகோட்டை,

    கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் அருகே மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்திற்கு மாவட்டத் துணைச் செயலாளர் கே ஆர் தர்மராஜன் தலைமையேற்றார் மாவட்ட குழு உறுப்பினர் அரசப்பன் ஒன்றிய செயலாளர் டி சாமி கண்ணு கட்டட தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜி நாகராஜ், விவசாயிகள் சங்க நிர்வாகி அம்பலராஜ், ஒன்றிய கவுன்சிலர் ஆர் கலியமூர்த்தி, மாதர் சங்க ஒன்றிய துணைச் செயலாளர் விமலா, நிர்வாக குழு உறுப்பினர் பெருமாள், ஒன்றிய குழு உறுப்பினர் மாரிமுத்து, விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் முத்துச்சாமி, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் ராசு, கௌரவத் தலைவர் காளிமுத்து வீராசாமி, மாதர் சங்க ஒன்றிய தலைவர் ஆர் பானுமதி தங்கையன், கட்டுமான தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கண்ணையன், வெங்கடாஜலம், மாரிமுத்து, மஞ்சம்பட்டி ரங்கசாமி,காட்டு நாவல் பழனிச்சாமி. வேலாடிபட்டி வெள்ளைச்சாமி, மங்களா கோயில் முனியாண்டி, ஒத்த வீடு செல்லப்பன், குருசுப்பட்டி முத்தையா, கந்தர்வகோட்டை கருப்பையன் கல்லுப்பட்டி மற்றும் 13 பெண்கள் உட்பட 70 பேர் பேர் பங்கேற்றனர். முன்னதாக கந்தர்வகோட்டை வெள்ளை முனியன் கோவில் திடலில் இருந்து ஊர்வலமாக சென்று பேருந்து நிலையம் அருகே மறியல் போராட்டம் செய்தனர்.

    Next Story
    ×