search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கந்தர்வகோட்டை பகுதியில் நாளை மின்தடை
    X

    கந்தர்வகோட்டை பகுதியில் நாளை மின்தடை

    • கந்தர்வகோட்டை பகுதியில் நாளை மின்தடை ஏற்படும்
    • நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது

    கந்தர்வகோட்டை :

    கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் புனல் குளம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் புனல்குளம், தெத்துவாசல் பட்டி, மஞ்சப்பேட்டை, தச்சன் குறிச்சி, விராலிப்பட்டி, நத்த மாடிப்பட்டி, நொடியூர், கோமாபுரம், கொத்தம்பட்டி, அரியாணிப்பட்டி, காடவராயன் பட்டி, புதுநகர், முதுகுளம், குளத்தூர் நாயக்கர்பட்டி, நடுப்பட்டி, சேவியர் குடிகாடு, ஆத்தங்கரைபட்டி, பருக்கை விடுதி, மூக்கப்புடையான் பள்ளம் ஆகிய பகுதிகளுக்கு நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என புனல்குளம் உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×