என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஊத்தங்கரைஅருகே போலி மருத்துவர் சிக்கினார்
Byமாலை மலர்8 Sep 2022 9:46 AM GMT
- இவர் மருந்தகம் வைத்து சட்டத்திற்கு புறம்பாக மருத்துவம் பார்த்து வந்தார்.
- ஊத்தங்கரை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மதன்குமார் அவர் மருந்தகத்தை ஆய்வு மேற்கொண்டார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள கீழ்.எட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கேசவன் (வயது 47). இவர் மருந்தகம் வைத்து சட்டத்திற்கு புறம்பாக மருத்துவம் பார்த்து வந்தார்.
இவர் போலி மருத்துவர் என்று தகவல் கிடைத்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவ இணை இயக்குனரின் உத்தரவின் பேரில் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மதன்குமார் அவர் மருந்தகத்தை ஆய்வு மேற்கொண்டார். அவருடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமர்நாத், காவலர் சிங்காரவேல் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் நித்யா ஆகியோர் முன்னிலையில் கைது செய்யப்பட்டு, மருந்தகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X