என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பங்கில் பெட்ரோலில் மழைநீர் கலந்து வந்ததால் வாகன ஓட்டிகள் வாக்குவாதம்
- இது குறித்து தகவல் அறிந்த சூளகிரி காவல் ஆய்வாளர் ரஜினி சம்பவ இடத்திற்கு வந்து அனைவரையும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
- பங்க் நிர்வாகிகள் நஷ்ட ஈடு வழங்குவதாக கூறி அனைவரையும் சமாதான படுத்தினர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை ஒரமாகமருதாண்டப்பள்ளி பகுதியில் தனியார் பெட்ரோல் பங்க் அமைந்து உள்ளது.
இந்த பங்கில் அந்த சாலை வழியாக செல்லும் வாகனங்களில் பெட்ரோல், டீசல் நிரப்புவது வழக்கம்.இந்நிலையில் நேற்று இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிய வாகன ஓட்டிகள் வாகனம் இயங்காமல் அவதிபட்டனர்.
இந்நிலையில் வாகனத்தை சோதனை செய்து பார்த்ததில் மழை நீர் பெட்ரோல் கிடங்கில் இறங்கி உள்ளது தெரிய வந்தது.
இதனால் பெட்ரோல் போட்டவர்களின் வாகனங்கள் இயங்காததால் பங்கை 200-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்
இது குறித்து தகவல் அறிந்த சூளகிரி காவல் ஆய்வாளர் ரஜினி சம்பவ இடத்திற்கு வந்து அனைவரையும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து பங்க் நிர்வாகிகள் நஷ்ட ஈடு வழங்குவதாக கூறி அனைவரையும் சமாதான படுத்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்