என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
எம்.பி.பி.எஸ்.- பி.டி.எஸ். மாணவர் சேர்க்கை ஆன்லைன் பதிவு நாளை தொடக்கம்
Byமாலை மலர்27 Jun 2023 3:07 AM GMT
- ஜூலை 2-வது வாரத்தில் கலந்தாய்வு நடைபெற வாய்ப்பு
- தமிழகத்தில் நீட் தேர்வில் 78 ஆயிரம் பேர் தேர்ச்சி
தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அடுத்த மாதம் 7-ந்தேதி நடைபெற இருந்த பொது கலந்தாய்வு தள்ளிப்போகும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில எம்.பி.பி.எஸ்.- பி.டி.எஸ். மாணவர் சேர்க்கை ஆன்லைன் பதிவு நாளை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவு வெளியாகி தமிழகத்தில் 78 ஆயிரம் பேர் மருத்துவ படிப்பில் சேர தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஜூலை 2-வது வாரத்தில் கலந்தாய்வு நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படும். 12-ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் (தாவரவியல், விலங்கியல்) பாடங்கள் எடுத்து படித்தவர்கள், நீட் தேர்வு எழுதி எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர முடியும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X