என் மலர்
உள்ளூர் செய்திகள்

மத்தம்பாளையத்தில் நாளை மின் நிறுத்தம்
- மத்தம்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
- பாரதிநகர் சாமநாயக்கன் பாளையம் ரோடு, கண்ணார்பாளையம் ரோடு ஆகிய இடங்களில் மின்வினியோகம் இருக்காது.
கோவை:
கோவை மத்தம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
இதன் காரணமாக நாைள காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பெட்டதாபுரம், தண்ணீர்பந்தல், மத்தம்பாளையம், கோட்டைப்பிரிவு, ஒன்னிபாளையம் ரோடு, அறிவொளி நகர், சின்ன மத்தம்பாளையம்,
மத்தம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு, பாரதிநகர் சாமநாயக்கன் பாளையம் ரோடு, கண்ணார்பாளையம் ரோடு ஆகிய இடங்களில் மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை கு.வடமதுரை செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
Next Story






