என் மலர்
உள்ளூர் செய்திகள்

இலஞ்சி பேரூராட்சி மன்ற கூட்டம்
- கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- கூட்டத்தில் பேரூராட்சி துணைத் தலைவர், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி:
இலஞ்சி பேரூராட்சியில் சாதாரண மன்ற கூட்டம் பேரூராட்சி தலைவர் சின்னதாய் சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மதிப்பூதியம் வழங்கி ஆணையிட்ட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் செயல் அலுவலர் அரசப்பன், இளநிலை உதவியாளர் முகைதீன், வரி வசூலர் சங்கரநாராயணன், பேரூராட்சி துணைத் தலைவர் முத்தையா மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






