search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புழல் ஜெயில் கைதியிடம் கஞ்சா பறிமுதல்
    X

    புழல் ஜெயில் கைதியிடம் கஞ்சா பறிமுதல்

    • புழல் ஜெயில் மதுராந்தகத்தைச் சேர்ந்த மணி என்கிற நீக்ரோ மணி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ளார்.
    • மணிக்கு கஞ்சா கிடைத்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    புழல் ஜெயில் மதுராந்தகத்தைச் சேர்ந்த மணி என்கிற நீக்ரோ மணி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ளார். இவரை போலீசார் மதுராந்தகம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு மீண்டும் புழல் ஜெயிலுக்கு கொண்டு வந்தனர். அப்போது ஜெயில் காவலர்கள் சோதனை செய்தபோது மணி 100 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்தனர்.

    மணிக்கு கஞ்சா கிடைத்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×