என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கஞ்சா விற்பனை- லாரி டிரைவர்கள் 3 பேர் கைது
BySuresh K Jangir17 March 2023 6:37 AM GMT
- ஆறுமுகம் நகர் விரிவு பகுதியில் நேற்று இரவு இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- போலீசார் மோட்டார்சைக்கிளில் வந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் மடக்கி விசாரணை நடத்தினர்.
போரூர்:
ராமாபுரம், ஆறுமுகம் நகர் விரிவு பகுதியில் நேற்று இரவு இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே மோட்டார்சைக்கிளில் வந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் மடக்கி விசாரணை நடத்தினர். அவர்கள் அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர்களான கவுதம், மாரிமுத்து, சதிஷ் என்பதும் கஞ்சா பதுக்கி வைத்து விற்று வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கவுதம் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X