என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம்
BySuresh K Jangir21 March 2023 9:50 AM GMT
- எல்.கே.ஜி., யு.கே.ஜி. முதல் 2-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
- மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் இந்த புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
சென்னை:
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையின் அடிப்படையில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
5 ஆண்டு கட்டமைப்பு என்ற பெயரில் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
எல்.கே.ஜி., யு.கே.ஜி. முதல் 2-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் இந்த புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
புதிய பாடத்திட்டத்தின்படி மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆசிரியர்கள் தயாராக வேண்டும் என்று சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
3 முதல் 8 வயது வரையிலான குழந்தைகளின் கல்வியை சிறுவயதில் இருந்தே மேம்படுத்தும் வகையில் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இது தொடர்பான தகவல்கள் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X