என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூரில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்
    X

    அரியலூரில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்

    • அரியலூரில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது
    • ஒன்றியகுழு கூட்டத்தில் 28 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    அரியலூர்

    அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டமன்றத்தில் ஒன்றியகுழு கூட்டம் யூனியன் சேர்மன் செந்தமிழ்செல்வி தலைமையில், ஒன்றியகுழு துணை தலைவர் சரஸ்வதி முன்னிலையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் அருளப்பன், செந்தில்குமார், ஓன்றியகுழு உறுப்பினர்கள் வெள்ளச்சாமி (பொய்யாதநல்லூர்), முத்துசாமி (ராயம்புரம்), சரவணன் (எருத்துக்காரன்பட்டி), முருகேசன் (கடுகூர்), ராணி (ராவுத்தன்பட்டி), செந்தமிழ்செல்வி (பள்ளகிருஷ்ணாபுரம்), கண்ணகி (அஸ்தினாபுரம்), சுந்தரவடிவேல் (மண்ணுழி), ரேவதி (விளாங்குடி), மாலா (பெரியதிருக்கோணம்), சிவபெருமாள் (வைப்பம்), விஜயகுமார், சுரேஷ்குமார் (சுண்டகுடி) மற்றும் அலுவலக மேலாளர் ஆனந்தன், பதிவரை எழுத்தர் வெங்கடாசலம், கணக்கர் ராஜீவ்காந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றியகுழு கூட்டத்தில் 28 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×