என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கடமலைக்குண்டுவில் சூதாட்ட கும்பல் கைது
Byமாலை மலர்23 May 2022 5:26 AM GMT (Updated: 23 May 2022 5:26 AM GMT)
கடமலைக்குண்டுவில் பணம் வைத்து சூதாடிய கும்பலை போலீசார் கைது செய்தனர்
வருசநாடு:
கடமலைக்குண்டு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் கரட்டுப்பட்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டுகொண்டிருந்தனர். அப்போது தனபாலன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் ஒரு கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து அங்கிருந்த சீனிவாசன், மாடசாமி, நரிமுருகன், வீரபாண்டி, கருப்புசாமி, ஈஸ்வரன், அண்ணாத்துரை, ராமர், பெருமாள், கண்ணன், சுருளிவேல் உள்பட 12 பேர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.48630 பணத்தையும் மற்றும் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய பொருட்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X