என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சாய்பாபா கோவிலில் கவர்னர் தமிழிசை வழிபாடு
Byமாலை மலர்20 May 2022 8:57 AM GMT (Updated: 20 May 2022 8:57 AM GMT)
கிருமாம்பாக்கம் சாய்பாபா கோவிலில் கவர்னர் தமிழிசை வழிபாடு செய்தார்.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அரசு விழாவிற்கு காரைக்கால் சென்றார். பின்னர் புதுச்சேரி திரும்பினார். வரும் வழியில் கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு திடீரென சென்றார்.
அங்கு கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மரியாதை செய்து வரவேற்றனர். சாய்பாபாவுக்கு தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தார். இதில் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X