என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
புதிய சிமெண்டு சாலை அமைக்கும் பணி நேரு எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்
Byமாலை மலர்19 May 2022 8:46 AM GMT (Updated: 19 May 2022 8:46 AM GMT)
உருளையன்பேட்டை முல்லைநகர் பகுதியில்பு திய சிமெண்டு சாலை அமைக்கும் பணி நேரு எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட முல்லை நகர் விரிவு மலர் வீதியில் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பட்டு நிதியில் ரூ.14 லட்சம் செலவில் பழைய சார் சாலையை மாற்றி புதிய சிமெண்டு சாலை அமைக்கப்படுகிறது. இப்பணியை தொகுதி எம்.எல்.ஏவான நேரு பூமி பூைஜ செய்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஆணையர் சிவக்குமார், செயற்ெபாறியாளர், சிவபாலன் பொறியாளர் நமச்சிவாயம், மனிதநேய மக்கள் சேவை இயக்க பிரமுகர்களான ராமலிங்கம், , சிவராஜ், குணசேகரன் வேலாயுதம், கராத்தே சுந்தர்ராஜன், ஜெக விநாயகம், வேல்முருகன் வக்கீல் ஆதித்யன், பூவரசன் ,வெங்கடேஷ், வாசு, ரெனோ, , சக்திவேல், தினகரன், சரவணன், தேவி, பாரதி, சரவணன், விக்டோபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X