என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலெக்டர் நலத்திட்ட உதவிகள் வழங்கியபோது எடுத்தப்படம்
    X
    கலெக்டர் நலத்திட்ட உதவிகள் வழங்கியபோது எடுத்தப்படம்

    மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

    மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்மா வட்ட கலெக்டர் .பெ.ரமண சரஸ்வதி, தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 320 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து கலெக்டர் பெற்றார். பின்பு இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.


    கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 26 நபர்களுக்கு ரூ.4,42,000 மதிப்பில் இயற்கை மரண ஈமச்சடங்கு நிதியுதவிக்கான காசோலைகளையும் மற்றும் ரூ.10,000 மதிப்பில் கல்வி உதவித்தொகைக்கான காசோலையினையும் வழங்கினார்.

    Next Story
    ×