என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கராபுரம் அருகே டிராக்டர் திருட்டு
    X
    சங்கராபுரம் அருகே டிராக்டர் திருட்டு

    சங்கராபுரம் அருகே டிராக்டர் திருட்டு

    சங்கராபுரம் அருகே டிராக்டர் திருட்டப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சங்கராபுரம்:

    சங்கராபுரம் அருகே நெடுமானுரைச் சேர்ந்தவர் கருணாகரன். விவசாயி. இவருக்கு சொந்தமான டிராக்டரை நெடுமானுார் பால் ஸ்டோர் முன் இரவு நிறுத்தி வைத்திருந்தார். காலை பார்த்தபோது டிராக்டரை காணவில்லை. இது குறித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×