என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அரியலூர் உட்பட 5 மாவட்டங்களில் 80299 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர்.
Byமாலை மலர்5 May 2022 10:11 AM GMT (Updated: 5 May 2022 10:11 AM GMT)
அரியலூர் உட்பட 5 மாவட்டங்களில் பிளஸ்-2 தேர்வை 80299 பேர் எழுதினர்.
அரியலூர்:
தமிழகத்தில் இன்று தொடங்கிய பிளஸ்2 பொதுத் தேர்வு வரும் 28-ந் தேதி முடிவடைகிறது. இன்று முதல் நாளில் மொழித் தேர்வு நடைபெற்றது. தேவை தமிழகம், புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 3,262 மையங்களில் 8.69 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.
திருச்சிமாவட்டத்தில் அமைக்கப்பட்ட 126 தேர்வு மையத்தில் 15 ஆயிரத்து 522 மாணவர்கள், 17 ஆயிரத்து 599 மாணவிகள் என 33 ஆயித்து 121 பேர் எழுதினர். தனித் தேர்வர்களுக்கு 4 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் 41 தேர்வு மையங்களில் 83 பள்ளிகளை சேர்ந்த 4035 மாணவர்கள், 4760 மாணவிகள் என மொத்தம் 8795 பேர் தேர்வு எழுதினர். பெரம்பலூர் மாவட்டத்தில்32 தேர்வு மையங்களில் 75 பள்ளிகளை சேர்ந்த 4023 மாணவர்களும், 3835 மாணவிகள் என மொத்தம் 7858 பேர் தேர்வு எழுதினர்.
கரூர் மாவட்டத்தில் 42 மையங்களில் 5893 மாணவர்களும், 5300 மாணவிகள் என மொத்தம் 11193 பேர் தேர்வு எழுதினர். 130 ஆசிரியர்கள் கொண்ட நிலையான பறக்கும் படை உறுப்பினர்கள் தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணியில் இடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 93 மையங்களில் 8 ஆயிரத்து 999 மாணவர்களும், 10 ஆயிரத்து 333 மாணவிகளும் என மொத்தம் 19 ஆயிரத்து 332 மாணவ மாணவிகள் எழுதினர்.
தேர்வு மையங்களில் முறைகேடுகளை தடுக்க 270 ஆசிரியர்கள் கொண்ட நிலையான, பறக்கும் படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் தேர்வு நடைபெறும் நேரம் முழுவதும் மையத்திலேயே தங்கியிருந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் இன்று தொடங்கிய பிளஸ்2 பொதுத் தேர்வு வரும் 28-ந் தேதி முடிவடைகிறது. இன்று முதல் நாளில் மொழித் தேர்வு நடைபெற்றது. தேவை தமிழகம், புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 3,262 மையங்களில் 8.69 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.
திருச்சிமாவட்டத்தில் அமைக்கப்பட்ட 126 தேர்வு மையத்தில் 15 ஆயிரத்து 522 மாணவர்கள், 17 ஆயிரத்து 599 மாணவிகள் என 33 ஆயித்து 121 பேர் எழுதினர். தனித் தேர்வர்களுக்கு 4 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் 41 தேர்வு மையங்களில் 83 பள்ளிகளை சேர்ந்த 4035 மாணவர்கள், 4760 மாணவிகள் என மொத்தம் 8795 பேர் தேர்வு எழுதினர். பெரம்பலூர் மாவட்டத்தில்32 தேர்வு மையங்களில் 75 பள்ளிகளை சேர்ந்த 4023 மாணவர்களும், 3835 மாணவிகள் என மொத்தம் 7858 பேர் தேர்வு எழுதினர்.
கரூர் மாவட்டத்தில் 42 மையங்களில் 5893 மாணவர்களும், 5300 மாணவிகள் என மொத்தம் 11193 பேர் தேர்வு எழுதினர். 130 ஆசிரியர்கள் கொண்ட நிலையான பறக்கும் படை உறுப்பினர்கள் தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணியில் இடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 93 மையங்களில் 8 ஆயிரத்து 999 மாணவர்களும், 10 ஆயிரத்து 333 மாணவிகளும் என மொத்தம் 19 ஆயிரத்து 332 மாணவ மாணவிகள் எழுதினர்.
தேர்வு மையங்களில் முறைகேடுகளை தடுக்க 270 ஆசிரியர்கள் கொண்ட நிலையான, பறக்கும் படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் தேர்வு நடைபெறும் நேரம் முழுவதும் மையத்திலேயே தங்கியிருந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X