search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    அரசு கலைக்கல்லூரியில் விளையாட்டு விழா

    அரசு கலைக்கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது.
    பெரம்பலூர் :

    பெரம்பலூர் அருகே குரும்பலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா நடந்தது. இதில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் தடகளம் மற்றும் குழு-விளையாட்டு போட்டிகள் நடந்தது. 

    பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு  கல்லூரி முதல்வர் ரேவதி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட குற்றப்-பிரிவு டிஎஸ்பி தங்கவேல் கலந்து கொண்டு விளை-யாட்டுப் போட்டி-களில் வெற்றிப்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார். 

    விழாவில் மேலாண்-மையியல் துறைத்-தலைவரும், விளையாட்டு குழு ஒருங்-கிணைப்-பாளருமான சிபு வர-வேற்றார். முடிவில் இயற்பியல் துறை விரிவு-ரையாளர் குமணன் நன்றி கூறினார்.
    Next Story
    ×