என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அரசு கலைக்கல்லூரியில் விளையாட்டு விழா
Byமாலை மலர்20 April 2022 9:53 AM GMT (Updated: 20 April 2022 9:53 AM GMT)
அரசு கலைக்கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது.
பெரம்பலூர் :
பெரம்பலூர் அருகே குரும்பலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா நடந்தது. இதில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் தடகளம் மற்றும் குழு-விளையாட்டு போட்டிகள் நடந்தது.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு கல்லூரி முதல்வர் ரேவதி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட குற்றப்-பிரிவு டிஎஸ்பி தங்கவேல் கலந்து கொண்டு விளை-யாட்டுப் போட்டி-களில் வெற்றிப்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்.
விழாவில் மேலாண்-மையியல் துறைத்-தலைவரும், விளையாட்டு குழு ஒருங்-கிணைப்-பாளருமான சிபு வர-வேற்றார். முடிவில் இயற்பியல் துறை விரிவு-ரையாளர் குமணன் நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X