என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மூங்கில் இசைக்கருவி இசையுடன் நாட்டுப்புற நடனம்
Byமாலை மலர்16 April 2022 8:44 AM GMT (Updated: 16 April 2022 8:44 AM GMT)
மூங்கில் இசைக்கருவி இசையுடன் நாட்டுப்புற நடனத்தை சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.
புதுச்சேரி:
புதுவையில் முதன் முதலாக கடற்கரை திருவிழா நடைபெற்று வருகிறது.
பாண்டி மெரீனா கடற்கரை, புதுக்குப்பம் மணற்குன்று, வீராம்பட்டினம் ரூபி கடற்கரை, சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரை ஆகிய பகுதிகளில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்-பட்டுள்ளது.
கடற்கரை சாலை லேகபே, குபேர் அவென்யூவில் மூங்கில் இசைக்கருவி இசை, நாட்டுப்புற இசை, நடனம், பரதநாட்டியம், புல்லாங்-குழல், வயலின், மிருதங்கம், மற்றும் தப்பாட்டம் நடந்தது.
நடன நிகழ்ச்சி மற்றும் இசை நிகழ்ச்சியில் சினிமா பாடல்கள், பக்தி பாடல்கள், மற்றும் கர்நாடக இசையுடன் பாடல்கள் பாடப்பட்டது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கண்டு-களித்தனர்.
கடற்கரைகளில் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X