என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
2 குழந்தைகளின் தாய் திடீர் மாயம்
Byமாலை மலர்16 April 2022 6:17 AM GMT (Updated: 16 April 2022 6:17 AM GMT)
சேலத்தில் 2 குழந்தைகளின் தாய் திடீர் மாயமானார்.
சேலம்:
சேலம் கன்னங்குறிச்சி அருகே உள்ள மோட்டாங்-குறிச்சி காந்தி நகரைச் சேர்ந்த சிவமூர்த்தி என்ப-வரின் மனைவி புவனேஸ்வரி (வயது 26). இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி புவனேஸ்வரி வீட்டை விட்டு சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. காணாமல் போன அன்று நீல கலர் டாப்ஸ், லெகின்ஸ் அணிந்திருந்தார்.
இதுபற்றி சிவமூர்த்தி கன்னங்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து புவனேஸ்வரி எங்கு சென்றார்? அவரை யாரும் கடத்திச் சென்றார்களா? எனபது குறித்து விசாரணை நடத்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X