search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆற்காட்டில் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்  நடந்தது.
    X
    ஆற்காட்டில் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

    ஆற்காட்டில் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

    ஆற்காட்டில் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு செய்யார் சாலையில் உள்ள 45 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

    முன்னதாக கணபதி ஹோமம், முதல் யாககால பூஜை, 2-வது மற்றும் 3-வது யாக கால பூஜை உள்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

    விழா கமிட்டி சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    Next Story
    ×