என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அரியலூரில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா
Byமாலை மலர்15 April 2022 9:41 AM GMT (Updated: 15 April 2022 9:41 AM GMT)
அரியலூரில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
அரியலூர்:
அரியலூரில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு, அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் தாமரை எஸ். ராஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் அய்யப்பன் தலைமையிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் செல்வநம்பி தலைமையிலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மணகெதி ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல்,
தா. பழூர் ஒன்றிய செயலாளர் புகழேந்தி தலைமையிலும், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சின்னதுரை தலைமையிலும், நாம் தமிழர் கட்சி குமார் தலைமையிலும்,
சமத்துவ மக்கள் கட்சி ராஜீவ்காந்தி தலைமையிலும், கம்யூனிஸ்ட் கட்சி துரைசாமி தலைமையிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தண்டபாணி தலைமையிலும் அரியலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அரியலூரில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு, அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் தாமரை எஸ். ராஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் அய்யப்பன் தலைமையிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் செல்வநம்பி தலைமையிலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மணகெதி ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல்,
தா. பழூர் ஒன்றிய செயலாளர் புகழேந்தி தலைமையிலும், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சின்னதுரை தலைமையிலும், நாம் தமிழர் கட்சி குமார் தலைமையிலும்,
சமத்துவ மக்கள் கட்சி ராஜீவ்காந்தி தலைமையிலும், கம்யூனிஸ்ட் கட்சி துரைசாமி தலைமையிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தண்டபாணி தலைமையிலும் அரியலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X