என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அனுமதியின்றி மது விற்ற 2 பேர் கைது
Byமாலை மலர்15 April 2022 8:41 AM GMT (Updated: 15 April 2022 8:41 AM GMT)
ஜெயங்கொண்டத்தில் அனுமதியின்றி மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் போலீசார் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள ராஜாக்கொல்லை தெரு, சின்னவளையம், பெரியவளையம் பகுதிகளிலும் திடீர் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.
அப்போது அந்தந்த பகுதியில் சந்தேகத்தின் பேரில் 2 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் பெரியவளையம் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 45), ஜெயங்கொண்டம் ராஜாக்கொலைத் தெருவைச் சேர்ந்த கலிராஜ் (64) என்பதும், மேலும் அவர்கள் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 26 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X