என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
செங்கல்பட்டு அருகே குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்
Byமாலை மலர்13 April 2022 9:29 AM GMT (Updated: 13 April 2022 9:29 AM GMT)
செங்கல்பட்டு அடுத்த ரெட்டிப்பாளையம் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேல் குடிநீர் வினியோகிக்கப்படவில்லை.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அடுத்த ரெட்டிப்பாளையம் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேல் குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால் கிராமமக்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் குடிநீர் வழங்க கோரி பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காலிகுடங்களுடன் கொங்கனாஞ்சேரி -எழுச்சூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X