என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![வெளிநடப்பில் ஈடுபட்ட உறுப்பினர்கள். வெளிநடப்பில் ஈடுபட்ட உறுப்பினர்கள்.](https://img.maalaimalar.com/Articles/2022/Apr/202204121600529852_Tamil_News_PERAMBALUR--NEWS---ADMK-MEMERS-EXTERNAL-CURRENT_SECVPF.gif)
X
வெளிநடப்பில் ஈடுபட்ட உறுப்பினர்கள்.
நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு
By
மாலை மலர்12 April 2022 10:30 AM GMT (Updated: 12 April 2022 10:30 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
பெரம்பலூர் நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பெரம்பலூர் :
பெரம்பலூர் நகராட்சி கூட்டுமன்றத்தில் அவசர நகர் மன்ற கூட்டம் தலைவர் அம்பிகா தலைமையில் நடந்தது.
துணை தலைவர் ஹரிபாஸ்கர், ஆணையர் குமரிமன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் துவங்கியதுமே அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தனமணி, லெட்சுமி, பழனிசாமி ஆகியோர் சொத்து வரி உயர்வால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையில் சொத்து வரி உயர்வை வாபஸ் பெறவேண்டும் என கோஷமிட்டவாறு, சொத்து வரி உயர்வை கண்டித்து கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் நடந்த கூட்டத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நவீன தொழில்நுட்பத்தில் கழிவு நீரினை சுத்தம் செய்யும் பொருட்டு ரூ. 37 லட்சம் செலவில் புதிய சிஸ்டம் நடைமுறைப்படுத்துதல் உட்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பெரம்பலூர் நகராட்சி கூட்டுமன்றத்தில் அவசர நகர் மன்ற கூட்டம் தலைவர் அம்பிகா தலைமையில் நடந்தது.
துணை தலைவர் ஹரிபாஸ்கர், ஆணையர் குமரிமன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் துவங்கியதுமே அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தனமணி, லெட்சுமி, பழனிசாமி ஆகியோர் சொத்து வரி உயர்வால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையில் சொத்து வரி உயர்வை வாபஸ் பெறவேண்டும் என கோஷமிட்டவாறு, சொத்து வரி உயர்வை கண்டித்து கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் நடந்த கூட்டத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நவீன தொழில்நுட்பத்தில் கழிவு நீரினை சுத்தம் செய்யும் பொருட்டு ரூ. 37 லட்சம் செலவில் புதிய சிஸ்டம் நடைமுறைப்படுத்துதல் உட்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)