என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    இலவச மருத்துவ முகாம்

    இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மனவளக்கலை மன்றம் சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ முகாம் குரும்பலூரில் நடந்தது.

    குரும்பலூர் பேரூராட்சி தலைவர் சங்கீதா தலைமை வகித்து முகாமினை தொடங்கிவைத்தார். டாக்டர்கள் புவனேஸ்வரி, ஜெய்சந்திரன், அம்சவேணி ஆகியோர் தலைமையிலான மருத்துவர்கள் கொண்ட குழுவினர்

    பொதுமக்களை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்து இலவசமாக மருந்து மாத்திரைகளை வழங்கினர். முகாமில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

    Next Story
    ×