என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அ.தி.மு.க. சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு
Byமாலை மலர்9 April 2022 4:03 AM GMT (Updated: 9 April 2022 4:03 AM GMT)
சாரம் அவ்வை திடலில் அ.தி.மு.க. சார்பில் நீர், மோர் பந்தலை கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் திறந்து வைத்தார்.
புதுச்சேரி:
காமராஜ் நகர் தொகுதி அ.தி.மு.க. சார்பில் சாரம் அவ்வை திடலில் நீர்,மோர் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு கிழக்கு மாநில இணை செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் கலந்து கொண்டு நீர்,மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்,மோர், வெள்ளரிக்காய், இளநீர், தர்பூசணி, கிர்னிபழம் ஆகியவற்றை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநில துணை செயலாளர் அன்பழகன் உடையார், பொருளாளர் ரவி பாண்டுரங்கன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாப்புசாமி, பொதுக்குழு உறுப்பினர் கமலா, இலக்கிய அணி பொருளாளர் குணா, இணை செயலாளர் ரவி, துணை செயலாளர் சத்யா, பொருளாளர் ராதாகிருஷ்ணன், தொகுதி ஜெயலலிதா பே ரவை செயலாளர் சுகுமார், வார்டு செயலாளர்கள் கோவிந்தராஜ், சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X