என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
Byமாலை மலர்7 April 2022 6:08 AM GMT (Updated: 7 April 2022 6:08 AM GMT)
உப்பளம் தொகுதியில் நீர்-மோர் பந்தலை கென்னடி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
புதுச்சேரி:
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி புதுவை உப்பளம் தொகுதி தி.மு.க. சார்பில் நீர்-மோர் பந்தல் அமைத்து உடல் வெப்பம் தணிக்கும் பழவகைகள் மற்றும் பழச்சாறுகள், காய் வகைகள் பொதுமக்களுக்கு மாநில தி.மு.க. துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி தனது சொந்த செலவில் வழங்கினார்.
இதில் தொகுதி செய லாளர் சக்திவேல், மாநில பிரதிநிதி காத்தலிங்கம், ஆதி திராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேல், பிரமுகர் பிராங்கிளின், இணைஞர் அணி துணை அமைப்பாளர் ராஜி, மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளை செயலாளர்கள் டேவிட், செல்வம், மணிகண்டன், வட்டார காங்கிரஸ் தலைவர் லட்சுமணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X