என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆற்காட்டில் 3 டன் ரேசன் அரிசி பறிமுதல்
Byமாலை மலர்30 March 2022 9:47 AM GMT (Updated: 30 March 2022 9:47 AM GMT)
ஆற்காட்டில் 3 டன் ரேசன் அரிசி பறிமுதல்செய்யப்பட்டது.
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தோப்புக்கானா பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் சப்&இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகப்படும் படியாக வந்த கர்நாடக பதிவு எண் கொண்ட வேனை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் 50 கிலோ எடை கொண்ட 60 மூட்டைகளில் 3 டன் ரேசன் அரிசி ஆந்திர மாநிலத்திற்கு கடத்திச் சென்றது தெரியவந்தது.
விசாரணையில் வேன் டிரைவர் திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட்டு பகுதியைச் சேர்ந்த சான்ட்டோ பீட்டர் (வயது 29) என்பது தெரியவந்தது.
அவரையும், அரிசி கடத்தலுக்கு உதவிய விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கலை ஆனந்தராஜ் (27) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ரேசன் அரிசியை வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X