என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கொசு மருந்து தெளிக்கும் பணி
Byமாலை மலர்29 March 2022 6:14 AM GMT (Updated: 29 March 2022 6:14 AM GMT)
பா.ஜனதா சார்பில் முதலியார்பேட்டை தொகுதியில் கொசு மருந்து தெளிக்கும் பணியை அசோக்பாபு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
முதலியார்பேட்டை தொகுதி பாரதிதாசன் நகர் வார்டு காமராஜர் வீதி இந்திரா நகரில் பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் உமாபிரபு ஏற்பாட்டில் கொசு மருந்து தெளிக்கும் பணி நடந்தது.
நிகழ்ச்சியை அசோக் பாபு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். தொகுதி பொறுப்பாளர் செல்வகணபதி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் வர்த்தகர் அணி தலைவர் சத்தியராஜ், கூட்டுறவு பிரிவு வெற்றிச்செல்வன், மாநில செயற்குழு உறுப்பினர் கமலக்கண்ணன், மீனவரணி துணைத்தலைவர் நடராஜன், அமைப்பு சாரா அணி சரவணன், தொகுதி துணைத்தலைவர் விஜயகுமார், செயலாளர் கனகராஜ், பாபு, மாவட்ட துணைத்தலைவர் விஜய ரங்கம், கார்த்திகேயன், ராஜி, ஆனந்தன், சுதாகர், கமலக்கண்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X