என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அமுத பெருவிழாவில் கலை நிகழ்ச்சிகள்
Byமாலை மலர்28 March 2022 6:20 AM GMT (Updated: 28 March 2022 6:20 AM GMT)
அமுத பெருவிழாவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அரியலூர்:
அரியலூர் ஒற்றுமை திடலில் சுதந்திர திருநாள் அமுத பெருவிழா கடந்த 24-ந் தேதி தொடங்கி தொர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில் சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்பட க்காட்சிகளும், பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த விளக்க கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதனை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.
மேலும் மாலை நேரத்தில் கலைக்குழுவினர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்குபெறும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம் , நாடகம், தப்பாட்டம், சுதந்திர போராட்ட வீரர்களின் மாறுவேட அணிவகுப்புகள் நடைபெற்றது. வருகிற 31-ந் தேதி வரை விழா நடைபெறுகிறது.
அரியலூர் ஒற்றுமை திடலில் சுதந்திர திருநாள் அமுத பெருவிழா கடந்த 24-ந் தேதி தொடங்கி தொர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில் சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்பட க்காட்சிகளும், பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த விளக்க கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதனை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.
மேலும் மாலை நேரத்தில் கலைக்குழுவினர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்குபெறும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம் , நாடகம், தப்பாட்டம், சுதந்திர போராட்ட வீரர்களின் மாறுவேட அணிவகுப்புகள் நடைபெற்றது. வருகிற 31-ந் தேதி வரை விழா நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X