என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தவளக்குப்பம் சிவ சுப்பிரமணியர் கோவிலில் பங்குனி உத்திரத்திருவிழா
Byமாலை மலர்17 March 2022 6:11 AM GMT (Updated: 17 March 2022 6:11 AM GMT)
தவளக்குப்பம் சிவசுப்பிரமணியர் கோவிலில் பங்குனி உத்திரத்திருவிழாவில் சாபாநாயகர் ஏம்பலம் செல்வம் தேர் வீதி உலாவை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
மணவெளி தொகுதிகுட்பட்ட தவளக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள சிவசுப்பிரமணிய கோவில் 48-ம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருத்தேர் வீதி உலா நடந்தது. விழாவில் தொகுதி எம்.எல்.ஏ.வும் சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து தேர் வீதி உலாவை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழு நிர்வாகிகள் திருமுருகன், பழனிசாமி, தட்சணாமூர்த்தி, மணிவண்ணன், நடராஜன், ஜெயமூர்த்தி, தினேஷ் கார்த்திக், ரமேஷ், சீனு, சுரேஷ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X