என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ரொட்டி- பால் ஊழியர்கள் போராட்டத்துக்கு பா.ம.க. ஆதரவு
Byமாலை மலர்17 March 2022 5:57 AM GMT (Updated: 17 March 2022 5:57 AM GMT)
புதுவையில் ரொட்டி- பால் ஊழியர்கள் போராட்டத்துக்கு பா.ம.க. ஆதரவு தெரிவித்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை கல்வித்துறையில் 19 வருடங்களாக பணியாற்றி வரும் ரொட்டி - பால் ஊழியர்கள் உயர்த்தி வழங்கப்பட்ட சம்பளத்தை இதுநாள் வரை வழங்காத கல்வித்துறையையும், அதற்கு காரணமான அதிகாரிகளையும் கண்டித்து 2 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரொட்டி- பால் ஊழியர்களுக்கு ஆதரவாக பா.ம.க. மாநில அமைப்பாளர் கணபதி மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் கலந்துகொண்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். பிறகு இயக்குனரை சந்தித்து உடனடியாக இந்த பிரச் சினைக்கு தீர்வு காண வலியுறுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X