என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
பெரம்பலூர் எசனை பகுதியில் நாளை மின்தடை
பெரம்பலூர் அருகே எசனை பகுதியில் நாளை (15ம்தேதி) மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மின் கோட்டத்திற்குட்பட்ட எசனை துணை மின்நிலையத்தில் நாளை (15ம்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெறுகிறது.
இதனால் அங்கிருந்துமின் விநியோகம் பெறும்கிராம பகுதிகளான கோனேரிபாளையம், சொக்கநாதபுரம், ஆலம்பாடி, எசனை, செஞ்சேரி, கீழக்கரை, பாப்பாங்கரை, இரட்டைமலைசந்து, அனுக்கூர், சோமண்டாப்புதூர்,
வேப்பந்தட்டை,பாலை யூர், மேட்டாங்காடு,திருப் பெயர், கே.புதூர், மேலப் புலியூர், நாவலூர் ஆகிய கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மின் கோட் டத்திற்குட்பட்ட சிறுவாச்சூர் துணை மின்நிலையத்தில் நாளை 15ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெறுகிறது.
இதனால் அங்கிருந்து மின் விநியோகம் பெறும் கிராம பகுதிகளான சிறுவாச்சூர், அய்யலூர், விளாமுத்தூர், பொம் மனப்பாடி, கவுல் பாளையம், தீரன்நகர், நொச்சியம், விஜயகோபாலபுரம், செல்லியம்பாளையம், புது நடுவலூர், ரெங்கநாத புரம், செஞ்சேரி, தம்பிரான்பட்டி,
நாட்டார்மங்கலம்,மருதடி மற்றும் நீர் உந்த நிலையங் களான அயிலூர், நாரணமங் கலம், காரை, செட்டிக்குளம், பெரகம்பி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.15 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாள் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
Next Story






